எங்கேயும் எப்போதும் வாழ்க்கைக்கு அவசியம் கடைப்பிடிக்க
பத்து கட்டளைகள்.
சரியென்று தோன்றினால் மட்டுமே
செய்ய நினைத்ததை செய்
வயிற்றுக்கு எப்போதும் கொஞ்சம்
இடம் விட்டுச் சாப்பிடவும்.முழுவயிறும்
நிரப்பாதே
தியானம் யோகா தினமும்
உடலுக்கும் மனதுக்கும்
நட்போ, உறவோ, இல்லை பகையோ
யார் பேசினாலும் செவிமடுத்து கேள்
நிறுத்தி நிதானமாகத் தெள்ள தெளிவாகப் பேசக் கற்றுக் கொள்
முழுப்புத்தகத்தையும் நுனிப்புல் மேயாமல் முழுவதையும் படிக்கக் கற்றுக் கொள்
தினந்தோறும் நாம் என்ன செயல்களை மேற்கொண்டோம் என்பதை தெள்ள தெளிவாகக் குறித்து வை, உபயோகப்படும்
உயிருக்கும், உடைமைக்கும் ஆகும் செலவுகளைக் குறித்துக் கொள், தேவைப்படும்
நான் பணக்காரன் என்று ஊர் முழுக்க
மார்தட்டிக் கொள்ளாதே
எளிமையை மேற்கொள்.
ஏழு கொடிய பாவங்கள்
1 இச்சை
2 பெருந்தீனி
3 அகங்காரம்
4 கர்வம்
5 பேராசை
6 பொறாமை
7 சோம்பல்
1 தற்பெருமை,
2 சீற்றம்,
3 காமவெறி,
4 பேராசை,
5 பெருந்தீனி
6 விருப்பம்,
7 பொறாமை, சோம்பல்
1 அகங்காரமுள்ள கண்கள்
2 பொய்யுரைக்கும் நாக்கு
3 அப்பாவிகளின் இரத்தத்தை சிந்தவைக்கும் கைகள்
4 தீய காரியங்களைத் திட்டமிடும் மனம்
5 தீய நடத்தைக்கு விரையும் கால்
6 ஏமாற்றும் விதமாக முற்றிலும் பொய்யுரைப்பது
7 சோம்பியிருப்பவன் சகோதரர்களால் கைவிடப்படுவான்
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
- ஏழ்மையிலும் நேர்மை
- கோபத்திலும் பொறுமை
- தோல்வியிலும் விடாமுயற்சி
- வறுமையிலும் உதவி செய்யும் மனம்
- துன்பத்திலும் துணிவு
- செல்வத்திலும் எளிமை
- பதவியிலும் பணிவு
மேலும் படிக்க
ஆலய பொன்மொழிகள்
0 கருத்துகள்